‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...

தமிழகத்தில் சென்னை, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 2 பேருக்கும், சென்னையில் 2 பேருக்கும், மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் மூலமாக அவருடைய குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

 

 

CORONAVIRUS, TAMILNADU, MADURAI, ERODE, CHENNAI