‘மாற்றுத்திறனாளி சிறுவனை’ வீட்டிற்கு அழைத்துச் சென்று.. ‘இளம் பெண் செய்த அதிரவைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவனந்தபுரத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மாற்றுத்திறனாளி சிறுவனை’ வீட்டிற்கு அழைத்துச் சென்று.. ‘இளம் பெண் செய்த அதிரவைக்கும் காரியம்..’

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சில வருடங்களுக்கு முன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அதேபகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவனை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து அந்த சிறுவன் பெற்றோரிடம் கூற அவர்கள் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்தப் பெண்ணை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

KERALA, DIFFERENTLYABLED, TEEN, BOY, RAPE, YOUNG, WOMAN, TRIVANDRUM