தயாநிதி மாறன் போன்றோர்கள் நிதி கொடுங்கள்.. கலகலப்பூட்டிய பொருளாளர் துரைமுருகன்!

Home > தமிழ் news
By |
தயாநிதி மாறன் போன்றோர்கள் நிதி கொடுங்கள்.. கலகலப்பூட்டிய பொருளாளர் துரைமுருகன்!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இன்றைய திமுக பொதுக்குழு விழாவில், கட்சியின் பொருளாளர் பதவியேற்ற துரைமுருகன் சில வார்த்தைகள் பேசினார்.

 

அதில், உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கலைஞர் என்றும் சிவப்பு கம்பளத்தில் நடந்து கருணாநிதி பதவியில் அமரவில்லை - சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார் என்றும் பேசினர்.

 

மேலும் பேசியவர், ‘பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், தயாநிதி மாறன் போன்றவர்கள் நிதி கொடுங்கள்...நிதி கொடுக்க இயாலதவர்கள் ஆதரவு கொடுங்கள்’ என்று பேசி அரங்கில் கலகலப்பூட்டினார்!

DMK, MKSTALIN, MKARUNANIDHI, DAYANITHIMARAN, DURAIMURUGAN