www.garudavega.com

சுரேஷ் வெளியேறிய பிறகு வெளியிட்ட முதல் கருத்து... "அந்த ஒருவரை பார்த்து தான் எனக்குப் பயம்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Suresh advise to anitha after eviction சுரேஷ் வெளியேறிய பிறகு வெளியிட்ட கருத்து

இந்நிலையில் அவர் வெளியேறும்போது ஒவ்வொரு போட்டியாளரை பற்றியும் ஒரு கருத்து தெரிவித்தார். அப்படியே அனிதாவை பார்த்தவுடன் "உங்களைப் பார்த்தால் தான் எனக்கு பயம்" என்று கூறினார். மேலும் அதற்கு விளக்கமாக "எப்போது என்ன சொல்வீர்கள் என்றே தெரியாது. ஆனால் அந்த கையை தூக்கும் விஷயத்தில் உண்மையாக இருந்தீர்கள். சில நேரம் பத்ரகாளி மாதிரி பண்ணாதீங்க. உங்கள் பேரை ஒருத்தர்  சொல்கிறார்கள் என்றால், அது நல்லதுக்காகவா கெட்டதுக்காகவா என்று தெரியாமல் பேச வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

Tags : Suresh, Anitha

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh advise to anitha after eviction சுரேஷ் வெளியேறிய பிறகு வெளியிட்ட கருத்து

People looking for online information on Anitha, Suresh will find this news story useful.