சூப்பர்ஸ்டார் நடிகர் மற்றும் மனைவி மீது தேனீக்கள் தாக்குதல்... 'அங்கு' சென்று போது பதற்றம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தனது மகன் ராம் சரண், மருமகள் உபாசனா மற்றும் குடும்பத்தினரோடு கூட துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். மருமகள் உபாசனாவின் தாத்தா உமாபதி ராவ் IAS அவர்கள் மரணம் அடைந்ததை அடுத்து அவர்கள் குடும்பமாக அங்கு விரைந்தனர்.

சூப்பர்ஸ்டார் நடிகர் மற்றும் மனைவி மீது தேனீக்கள் தாக்குதல்superstar actor and family had a minor attack with bees

இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த தேனீக்கள் கூட்டம் திடீரென்று தாக்குதல் நடத்த ஆரம்பித்தன. இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. அதிர்ஷ்டவசமாக சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கடத்தப்பட்டனர். ஆனாலும் அங்கிருந்தவர்கள் மீது சிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூப்பர்ஸ்டார் நடிகர் மற்றும் மனைவி மீது தேனீக்கள் தாக்குதல்superstar actor and family had a minor attack with bees

People looking for online information on Bees, Chiranjeevi, Ram Charan will find this news story useful.