''கொரோனா பத்தி விஜய்க்கு அப்போவே தெரிஞ்சிருக்கு, நமக்கு தான் தெரியல'' - நடிகை கிரண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் கிருமி நாசினிகளை தெளிக்கும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் வித்தியாசமான பதிவுகள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அவை அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'திருமலை' படத்தில் இடம் பெற்ற வாடியம்மா ஜக்கம்மா பாடலை பகிர்ந்து சமூக விலகலை கடைபிடியுங்கள்'' என்று கூறியுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No touching keep social distancing #socialdistancing#lockdown#funny

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kiran shares a social distancing video from Thalapathy Vijay's Thirumalai | நடிகை கிரண் சமூக விலகல் குறித்து தளபதி விஜய்யின் வீடியோ பகிர�

People looking for online information on Coronavirus, Kiran Rathode, Social distancing, Vijay will find this news story useful.