பல கோடி மதிப்பிலான சிவப்பு சந்தன மரங்கள் பறிமுதல்! அதிர்ச்சியளிக்கும் பிண்ணனி தகவல்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

 

பல கோடி மதிப்பிலான சிவப்பு சந்தன மரங்கள் பறிமுதல்! அதிர்ச்சியளிக்கும் பிண்ணனி தகவல்?

ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து சிவப்பு சந்தன மரக் கட்டைகள் சில மாதங்களாகவே கடத்துப்பட்டு வருகிறது. மேலும், மார்ச் மாதத்தில் மட்டும் பல கோடிகள் மதிப்பிலான சிவப்பு சந்தன மரங்கள் கடத்துப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இன்று சென்னையில் கஸ்டமஸ் அதிகாரிகளால் 9 கோடி மதிப்பிலான 18 டன் சிவப்பு சந்தன மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு இந்த க சம்மந்தம் உள்ளது என்ற திடுக்கிடும் உண்மைகளை சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகைப்படம் காண : https://twitter.com/ANI/status/1111627077663510530

இந்நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

CHENNAI CUSTOMS, SMUGGLERS