'கடவுளின் ஆசீர்வாதம்'... 'கையில் குட்டி பாண்டியாவுடன்'... முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹர்திக்!...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது குழந்தையை கையில் வைத்துள்ளபடி பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

'கடவுளின் ஆசீர்வாதம்'... 'கையில் குட்டி பாண்டியாவுடன்'... முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹர்திக்!...

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியாவிற்கும், நடிகையும், மாடலுமான நடாஷா ஸ்டீன்கோவிச்சிக்கும் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தந்தையான மகிழ்ச்சியில் குழந்தையைக் கையில் வைத்துள்ளபடி புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், அவர் பகிர்ந்துள்ள குழந்தையின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The blessing from God 🙏🏾❤️ @natasastankovic__

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

 

மற்ற செய்திகள்