‘10 வருஷமா பாதாள அறை.. பட்டினி’.. 7 பிள்ளைகளில் 5 பேருக்கு.. பெற்றோர் செய்த ‘உறைய வைக்கும்’ கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சூரிச்சில் பல ஆண்டுகளாக தங்களது குழந்தைகளை பட்டினி போட்டு கொடுமை செய்த பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

‘10 வருஷமா பாதாள அறை.. பட்டினி’.. 7 பிள்ளைகளில் 5 பேருக்கு.. பெற்றோர் செய்த ‘உறைய வைக்கும்’ கொடூரம்!

சூரிச்சில் 7 பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பத்தினரில் 5 பிள்ளைகளை பல ஆண்டுகளாக பூமிக்கு அடியில் அடைத்துவைத்து பல நாட்கள் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி வந்த பெற்றோர் அம்பலமாகியுள்ளனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிவந்த நிலையில்,  கணவருக்கு பதினாறரை ஆண்டுகளும், மனைவிக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அக்குழந்தைகள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டடனர். 

ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பே அந்த குழந்தைகள் பட்டினியாக  பள்ளிக்கு வந்ததாக பள்ளி நிர்வாகம் அளித்திருந்ததாகவும், அந்த புகாரை அப்போதே விசாரிக்காத அதிகாரிகளின் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்