ஒரு வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்த 300 கிலோ பருமன் கொண்ட நபர்.. மருத்துவமனை அழைத்துச் செல்ல, மீட்புப் படையினர் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசிலில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டை உடைத்து மீட்டுள்ளனர்.

ஒரு வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்த 300 கிலோ பருமன் கொண்ட நபர்.. மருத்துவமனை அழைத்துச் செல்ல, மீட்புப் படையினர் செய்த காரியம்!

பிரேசிலில் 300 கிலோ பரும் கொண்ட நபர் ஒருவரை, வீட்டை உடைத்து மீட்புப் படையினர் கிரேன் மூலம் மீட்டுள்ளனர். பிரேசிலின் தெற்கு பிரான்சில் உள்ள Perpignan பகுதியைச் சேர்ந்த Alain P என்பவரைத்தான் இவ்வாறு மீட்டுள்ளனர்.

Alain P கடந்த ஆண்டு நடந்த விபத்து காரணமாக வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுத்ததால், அவருடைய உடல் எடை 250 முதல் 300 கிலோ வரை கூடியது. அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனை முன்வந்ததை அடுத்து 50க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் கிரேன் வைத்து இடித்து, அந்த நபரை மீட்டனர்.

மற்ற செய்திகள்