“தொழிலும் செய்யனும்... கொரோனாவையும் சமாளிக்கனும்”.. அப்ப இதை செய்யுங்க! - பாலியல் தொழிலாளர்களுக்கு.. ‘வேற லெவல்’ கட்டுப்பாடு விதித்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பாலியல் தொழிலாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

“தொழிலும் செய்யனும்... கொரோனாவையும் சமாளிக்கனும்”.. அப்ப இதை செய்யுங்க! - பாலியல் தொழிலாளர்களுக்கு.. ‘வேற லெவல்’ கட்டுப்பாடு விதித்த நாடு!

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் கொரொனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலியல் தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏதென்ஸில் பாலியல் தொழிலாளார்கள்,  தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வாடிக்கையாளரின் முகத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்