‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு’.. இந்தியாவில் பிறந்த 3 பேருக்கு அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் பிறந்த மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு’.. இந்தியாவில் பிறந்த 3 பேருக்கு அறிவிப்பு..!

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறையை வழங்கியதற்காக இந்தியாவில் பிறந்த அபஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் ஆகிய மூன்று பேருக்கு 2019 -ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது.

NOBELPRIZE, ABHIJIT BANERJEE, ESTHER DUFLO, MICHAEL KREMER