5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.

5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்