'மாசக்கணக்குல நின்னுபோன... சினிமா ஷூட்டிங்!'.. 'தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும்' அதிமுக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனாவை எதிர்த்து போரிடும் விதமாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டும், நீட்டிக்கப்பட்டும் வந்தன. 

'மாசக்கணக்குல நின்னுபோன... சினிமா ஷூட்டிங்!'.. 'தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும்' அதிமுக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படப்படிப்பு தளங்களில் பின்பற்றப்பட வேண்டிய உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக 75 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மற்ற செய்திகள்