பரபரப்பான சாலையில்.. ‘கால் மேல் கால் போட்டுக்கொண்டு’.. ‘ஒய்யாரமாக’ படுத்திருக்கும் ஆசாமி.. ‘தரமான’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடிபோதையில் ஆசாமி ஒருவர், நடுரோட்டில் படுத்துக் கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பரபரப்பான சாலையில்.. ‘கால் மேல் கால் போட்டுக்கொண்டு’.. ‘ஒய்யாரமாக’ படுத்திருக்கும் ஆசாமி.. ‘தரமான’ சம்பவம்!

வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே போதை தலைக்கேறிய ஆசாமி ஒருவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நடுரோட்டில் படுத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே கடந்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் படுத்திருந்ததை பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்