‘ஒரே நாளில் 109 பேர்.. இதுவரை இல்லாத அளவில் கொரோனா உயிரிழப்பு!!’..இன்றைய நிலவரம்! முழு விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

‘ஒரே நாளில் 109 பேர்.. இதுவரை இல்லாத அளவில் கொரோனா உயிரிழப்பு!!’..இன்றைய நிலவரம்! முழு விபரம் உள்ளே!

இதனை அடுத்து இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை கொரோனாவில் இருந்து 2,02,283 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  உயிரிழப்பை பொருத்தவரை இதுவரை இல்லாத அளவில் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்