"உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்!".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செய்தியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் முதல்வர் பழனிசாமி.

"உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்!".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்!

தமிழகத்தில் இன்று 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 24 ஆயிரத்து 586ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், உயிர்தான் முக்கியம், உயிருக்கு பின் தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்