'நள்ளிரவில் காலமான தாயார்'!.. அஞ்சலி செலுத்தி, தமது தாயாரின் உடலை தகனம் செய்த 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி'.. தலைவர்கள் இரங்கல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

'நள்ளிரவில் காலமான தாயார்'!.. அஞ்சலி செலுத்தி, தமது தாயாரின் உடலை தகனம் செய்த 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி'.. தலைவர்கள் இரங்கல்!

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

TN chief minister edappadi palaniswami's mother passes away

இரவு 12 மணிக்கு காலமான தவசாயி அம்மாளின் இறுச்சடங்கினை இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி முன்னின்று நடத்தி, தனது தாயாரின் உடலை தகனம் செய்தார். இதனால் முதலமைச்சரின் இன்றைய சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.

மற்ற செய்திகள்