‘சைக்கிளில்’ இருந்து விழுந்த ‘இளைஞர்’!... ‘போதையில்’ செய்த காரியம்..‘அதிர்ந்துபோன’ அக்கம் பக்கத்தினர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போதையில் இருந்த இளைஞர் ஒருவர் மண்ணை திண்ற வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘சைக்கிளில்’ இருந்து விழுந்த ‘இளைஞர்’!... ‘போதையில்’ செய்த காரியம்..‘அதிர்ந்துபோன’ அக்கம் பக்கத்தினர்!

மதுரையில் சைக்கிளில் தவறி தடுமாறி விழுந்த இளைஞர் மண்ணை உண்ண தொடங்கினார்.  இதைப் பார்த்த அருகில் இருந்த அக்கம் பக்கத்து பொதுமக்கள், அவரைக் கண்டு மனமிறங்கினர். இதனால் ஒரு சிலர் அவரை வலுக்கட்டாயமாக சைக்கிளில் ஏற்றி திருப்பி அனுப்பி வைத்தனர்.

மீண்டும் சைக்கிளில் தள்ளாடியபடியே சென்ற அந்த இளைஞரின் வீடியோவை செல்போனில் ஒருவர் படம் எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.  மதுரை செல்லூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மற்ற செய்திகள்