"எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணத்துக்கு காரணம் இதுதான்!" - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாடகர் எஸ்பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப் 25) மாரடைப்பால் காலமானார். 

"எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணத்துக்கு காரணம் இதுதான்!" - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!

இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாரடைப்பால் காலமானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மற்ற செய்திகள்