தென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா!.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா!.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 400 ( இன்று 3)  

செங்கல்பட்டு - 3,285 ( இன்று 115)

சென்னை - 37,070 ( இன்று 1,373)

கோவை - 211 ( இன்று 23) 

கடலூர் - 646 ( இன்று 17) 

தர்மபுரி - 25 ( இன்று 2)

திண்டுக்கல் - 250 ( இன்று 2)

ஈரோடு - 76 ( இன்று 3) 

கள்ளக்குறிச்சி - 357 ( இன்று 3)

காஞ்சிபுரம் - 945 ( இன்று 55)

கன்னியாகுமரி - 149 ( இன்று 19)

கரூர் - 106 ( இன்று 3)

கிருஷ்ணகிரி - 44  

மதுரை - 495 ( இன்று 9)

நாகப்பட்டினம் - 181 ( இன்று 10)

நாமக்கல் - 92 

நீலகிரி - 26 ( இன்று 4)

பெரம்பலூர் - 146 

புதுக்கோட்டை - 58 ( இன்று 7) 

ராமநாதபுரம் - 222 ( இன்று 28)

ராணிப்பேட்டை - 404 ( இன்று 20)

சேலம் - 271 ( இன்று 16)

சிவகங்கை - 72 ( இன்று 15) 

தென்காசி - 196 ( இன்று 34)

தஞ்சாவூர் - 204 ( இன்று 21)

தேனி - 170 ( இன்று 6)

திருப்பத்தூர் - 47 ( இன்று 4) 

திருவள்ளூர் - 2,155 ( இன்று 123)

திருவண்ணாமலை - 843 ( இன்று 27)

திருவாரூர் - 174 ( இன்று 8)

தூத்துக்குடி - 514 ( இன்று 27)

திருநெல்வேலி - 552 ( இன்று 30)

திருப்பூர் - 120 ( இன்று 4)

திருச்சி - 189 ( இன்று 14)

வேலூர் - 248 ( இன்று 55)

விழுப்புரம் - 505 ( இன்று 27)

விருதுநகர் - 181 ( இன்று 13)

 

மற்ற செய்திகள்