மதுரையில் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று!.. திருவண்ணாமலையிலும் அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று!.. திருவண்ணாமலையிலும் அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 387 ( இன்று 3)

செங்கல்பட்டு - 2,444 ( இன்று 127)

சென்னை - 27,398 ( இன்று 1407)

கோவை - 170 ( இன்று 3) 

கடலூர் - 517 ( இன்று 19)

தர்மபுரி - 23 ( இன்று 1)

திண்டுக்கல் - 196 ( இன்று 11)

ஈரோடு - 74 

கள்ளக்குறிச்சி - 303 ( இன்று 4)

காஞ்சிபுரம் - 623 ( இன்று 19)

கன்னியாகுமரி - 108 ( இன்று 3)

கரூர் - 87

கிருஷ்ணகிரி - 38 

மதுரை - 363 ( இன்று 20)

நாகப்பட்டினம் - 105 ( இன்று 4)

நாமக்கல் - 90 ( இன்று 1)

நீலகிரி - 14

பெரம்பலூர் - 145 ( இன்று 2)

புதுக்கோட்டை - 45 ( இன்று 2)

ராமநாதபுரம் - 133 ( இன்று 10)

ராணிப்பேட்டை - 185 ( இன்று 26)

சேலம் - 222 ( இன்று 10)

சிவகங்கை - 50 ( இன்று 7) 

தென்காசி - 111 ( இன்று 5)

தஞ்சாவூர் - 133 ( இன்று 8)

தேனி - 137 ( இன்று 3)

திருப்பத்தூர் - 43 ( இன்று 4)

திருவள்ளூர் - 1,656 ( இன்று 72)

திருவண்ணாமலை - 565 ( இன்று 20)

திருவாரூர் - 99 ( இன்று 15)

தூத்துக்குடி - 379 ( இன்று 6)

திருநெல்வேலி - 410 ( இன்று 3)

திருப்பூர் - 114

திருச்சி - 142 ( இன்று 10)

வேலூர் - 131 ( இன்று 12)

விழுப்புரம் - 399 ( இன்று 7)

விருதுநகர் - 159 ( இன்று 2)

 

மற்ற செய்திகள்