“காதைக் கிழித்த கணீர் சத்தம்!”.. ஒரு நொடி ஸ்தம்பித்த ‘விளையாட்டு போட்டிகள்!’.. உறைந்து நின்ற நகரம்.. வெளியான காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரான்ஸ் தலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட திடீர் சத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“காதைக் கிழித்த கணீர் சத்தம்!”.. ஒரு நொடி ஸ்தம்பித்த ‘விளையாட்டு போட்டிகள்!’.. உறைந்து நின்ற நகரம்.. வெளியான காரணம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான், அந்த பெரும் சத்தம் உண்டானது. இந்திய நேரப்படி சுமார் மாலை 4 மணி அளவில் பயங்கர சத்தத்துடன், வெடிகுண்டு வெடித்தால் கேட்பது போன்றதொரு சத்தம் கணீரென்று கேட்டுள்ளது.

இந்த பகீர் சத்தத்தால் அச்சத்தின் உச்சத்துக்கு மக்கள் சென்றுள்ளனர். அத்துடன் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் விளையாட்டுகள் கூட இந்த அதீத சத்தத்தால் சில வினாடிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் விசாரணையில் அதீநவின விமானத்தில் இருந்து வெளிப்பட்ட அல்ட்ரா சவுண்ட்  என்கிற சத்தம்தான் இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்த பின்னரே மக்கள் நிம்மதியாகினர்.

மற்ற செய்திகள்