கடல்லையே இல்லையாம்...! 'எங்க மாவட்டத்துல கொரோனா பூஜ்ஜியம்...' - கெத்து காட்டும் தமிழக மாவட்டம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் மாறியுள்ளது.

கடல்லையே இல்லையாம்...! 'எங்க மாவட்டத்துல கொரோனா பூஜ்ஜியம்...' - கெத்து காட்டும் தமிழக மாவட்டம்...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது, அதிகளவில் பரவிய மாநிலத்தில் முதல் 5 இடங்களில் தமிழகம் திகழ்ந்தது. இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தினாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டாலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

இதன்காரணமாக, 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது. இது அந்த மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்