‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி!

கொரோனா ஊரடங்கு அறிவித்த பிறகு பொது நிகழ்விவல் பங்கேற்காமல் இருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை ஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக ரஜினிகாந்த் பெயரில் வெளியான போலி அறிக்கையில், கொரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி கட்சிப் பணிகள் தாமதமாவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையை தாம் வெளியிடவில்லை என்றும், ஆனால் அதில் சொல்லப்பட்டிருந்தவை உண்மைதான் என ரஜினிகாந்த் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்