'இந்த மாவட்டங்களில் எல்லாம் நாளை பொது விடுமுறை!!!'... 'புரெவி புயல் எதிரொலியாக தமிழக அரசு அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
!['இந்த மாவட்டங்களில் எல்லாம் நாளை பொது விடுமுறை!!!'... 'புரெவி புயல் எதிரொலியாக தமிழக அரசு அறிவிப்பு!'... 'இந்த மாவட்டங்களில் எல்லாம் நாளை பொது விடுமுறை!!!'... 'புரெவி புயல் எதிரொலியாக தமிழக அரசு அறிவிப்பு!'...](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/puravi-cyclone-holiday-declared-in-6-tn-districts-tomorrow-thum.jpg)
புரெவி புயல் எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்