'பேரிடியாய் வந்த செய்தி'... 'ஓபிஎஸ் மனைவி காலமானார்'... சென்னை மருத்துவமனையில் பிரிந்த உயிர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

'பேரிடியாய் வந்த செய்தி'... 'ஓபிஎஸ் மனைவி காலமானார்'... சென்னை மருத்துவமனையில் பிரிந்த உயிர்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்.

கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்