'13 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை!!!'... 'நிவர் புயல் எதிரொலியால்'... 'முதலமைச்சர் அறிவிப்பு!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

'13 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை!!!'... 'நிவர் புயல் எதிரொலியால்'... 'முதலமைச்சர் அறிவிப்பு!'...

நிவர் புயலை எதிர்கொள்ள வேண்டி சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்