"மகளுக்கு நீதி வேண்டும்!".. 'கன்னியாகுமரி' சிறுமிக்காக 'இந்தியா' முழுவதும் 'கொத்தித்து' எழும் 'ட்விட்டர்வாசிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி சிறுமிக்கு நீதி கேட்டு ட்விட்டர் அதிரும் அளவுக்கு கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

"மகளுக்கு நீதி வேண்டும்!".. 'கன்னியாகுமரி' சிறுமிக்காக 'இந்தியா' முழுவதும் 'கொத்தித்து' எழும் 'ட்விட்டர்வாசிகள்'!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணத்தில் 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் என 4 முதியவர்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,

அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் #justice_for_daughter என்கிற ஹேஷ்டேகில்

சிறுமியின் இந்த நிலைக்கு நீதியை வலியுறுத்தும் வகையிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

 

 

மற்ற செய்திகள்