“நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல்”.. “உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்!”.. நெகிழவைத்த முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா முழுவதும் பிரதமர்  ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை வலியுறுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல்”.. “உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்!”.. நெகிழவைத்த முதல்வர்!

“அன்பான சகோதர சகோதரிகளே! நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள். #Lockdown21 ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள்”  என்று

அந்த ட்வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

 

CORONAVIRUSUPDATESINDIA, 21DAYSLOCKDOWN, CURFEWININDIA