தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சி டாக்டர் அ முஹமது ஹக்கீம் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடந்தது.

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சி டாக்டர் அ முஹமது ஹக்கீம் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்!

கூட்டத்திற்கு பின் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்த மருத்துவர் அ. முஹமது ஹக்கீம், அவசர சிகிச்சை நிபுணர், அவர்கள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் ரூ.1 லட்சம் நிதியை வழங்கினார்.

திருச்சி மாவட்டத்திலேயே, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, முதல் நபராக வழங்கியது குறிப்பிடத்தக்கது!

மற்ற செய்திகள்