தமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாளையுடன்(ஜூன் 30)  ஊரடங்கு முடிவுக்கு வருவதால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே!

மேலும் சென்னை, மதுரை மாவட்டங்களில் காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5-ம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற செய்திகள்