பாதிக்கப்பட்டவங்க 'ரொம்ப' கம்மி ஆனாலும்... முதல் 'உயிரிழப்பை' பதிவு செய்த மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தர்மபுரி மாவட்டம் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவங்க 'ரொம்ப' கம்மி ஆனாலும்... முதல் 'உயிரிழப்பை' பதிவு செய்த மாவட்டம்!

மாநிலத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி தர்மபுரியில் குறைவாக இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தமாக 100-க்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்