'பெண்' பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு... கிஷோர் கே சுவாமி கைது!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமூக வலைத்தளங்களில் எப்போதும் அதிகம் செயல்படும் கிஷோர் கே சுவாமி, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, கிஷோர் கே சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

'பெண்' பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு... கிஷோர் கே சுவாமி கைது!!

இந்நிலையில், கிஷோர் கே சுவாமி தலைமறைவாகி உள்ளார். தொடர்ந்து, அவரை சென்னை போலீசார் தேடி வந்த நிலையில், அவரை தற்போது சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்