'வி.சி.க' தலைவர் 'திருமாவளவன்' மீது... மத்திய குற்றப்பிரிவு 'போலீசார்' வழக்குப்பதிவு!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் எம்.பி திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'வி.சி.க' தலைவர் 'திருமாவளவன்' மீது... மத்திய குற்றப்பிரிவு 'போலீசார்' வழக்குப்பதிவு!!!

திருமாவளவன் மீது பாஜக கட்சியை சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலகம் செய்யத் தூண்டுதல், உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்