VIDEO: ப்பா, என்ன நீளம்...! 'ஒரு வழியா சிக்கிடுச்சு...' 'ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்துச்சு...' - மாஸ் காட்டிய தீயணைப்பு துறையினர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழனி மலைக்கோயில் ரோப் கார் அருகே தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு பல நாட்களாக ரோப்கார் ஊழியர்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பினை இன்று தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.

VIDEO: ப்பா, என்ன நீளம்...! 'ஒரு வழியா சிக்கிடுச்சு...' 'ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்துச்சு...' - மாஸ் காட்டிய தீயணைப்பு துறையினர்...!

மேலும் பிடிக்கப்பட்ட 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை தீயணைப்பு துறை நிலைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டன.

விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பினை பெற்றுக் கொண்டு சென்றனர். 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்ததற்கு ரோப்கார் ஊழியர்களும் பக்தர்களும் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

மற்ற செய்திகள்