என்ன அய்யாச்சாமி...! 'சவுண்டவே காணோம்...' - பிரபல வீரரை டிவிட்டரில் கலாய்த்த அஸ்வின்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடிவரும் தமிழகத்தை சென்ற பந்துவீச்சாளர் அஸ்வினின் கால்விரல்களை, புதுமுக வீரரான நடராஜன் முறிக்கப் போகிறார் என இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரஸ்ஸல் அர்னால்ட் கடந்த 7-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக ஒரு ட்வீட் செய்திருந்தார்.

என்ன அய்யாச்சாமி...! 'சவுண்டவே காணோம்...' - பிரபல வீரரை டிவிட்டரில் கலாய்த்த அஸ்வின்...!

இந்நிலையில் தற்போது 13-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச்சுற்றில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தங்கள் அணி வெற்றிபெற்றதையடுத்து அஸ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ரஸ்ஸல் அர்னால்ட்டின் ட்வீட்டை மேற்கோள் காட்டி என்ன அய்யாச்சாமி... சவுண்டவே காணோம் எனப் பதிலளித்துள்ளார். அஸ்வினின் இந்த ட்வீட்டானது தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்