“திரும்பி வந்து இசையால் சந்தோஷப்படுத்துவார்!”.. நேரலையில்.. பாட்டுத் தலைவனுக்காக, கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பிரபலங்கள்! PRAY FOR SPB!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக அளவில் தமிழ், தென்னிந்திய, இந்திய ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்கார குரலாக மாறிப்போன எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“திரும்பி வந்து இசையால் சந்தோஷப்படுத்துவார்!”.. நேரலையில்.. பாட்டுத் தலைவனுக்காக, கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பிரபலங்கள்! PRAY FOR SPB!!

அவர் பரிபூரணமாக நலம் பெற வேண்டி, பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலக முன்னணி பாடகர்கள், பிரபலங்கள் பலரும் இன்று கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா எஸ்.பி.பி குணம் பெற வேண்டி பேசிய உருக்கமான் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

இந்த சுழலில், நேரலையில் மேற்குறிப்பிட்டவர்கள், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இசைக்குமான தொடர்புகளையும், அவருடன் தங்களது நெருக்கமான அனுபவங்களையும், சிலாகித்து பேசி வருவதுடன், அவர் விரைந்து குணமடைய பிரார்த்தித்தும் பேசி வருகின்றனர்.

மற்ற செய்திகள்