"பயணிகள், விரைவு, புறநகர் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!".. எப்போது வரைக்கும் இயங்காது? எந்த ரயில் சேவை இருக்கும்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

"பயணிகள், விரைவு, புறநகர் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!".. எப்போது வரைக்கும் இயங்காது? எந்த ரயில் சேவை இருக்கும்?

கொரோனா காரணமாக நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதே சமயம் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஜூலை 1 முதல் ஆக.12 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற செய்திகள்