'அவங்க மேஜர்...' ஸோ அதெல்லாம் தப்பில்ல...! 'என்ன தொழில் விருப்பமோ அந்த தொழில பண்ணலாம்...' - மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்தின் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறி மூன்று பெண்களை விடுதலை செய்து  மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'அவங்க மேஜர்...' ஸோ அதெல்லாம் தப்பில்ல...! 'என்ன தொழில் விருப்பமோ அந்த தொழில பண்ணலாம்...' - மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!

மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்குமாறு கிளை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதற்கு எதிராக பெண்களில் ஒருவர் தாக்கல் செய்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, மேஜரான பெண்கள் தாங்கள் விரும்பும் வேலை செய்ய உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் தொழில் தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டம் கூறவில்லை என்றும் பொது இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் ஒருவரை மிரட்டியோ, ஏமாற்றியோ அந்த தொழில் செய்வது தான் குற்றம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்