‘ரயில்’ நிலைய மேம்பாலம் ‘உடைந்து’ விழுந்து நேர்ந்த பயங்கரம்... விபத்தில் சிக்கி பலர் ‘படுகாயம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

‘ரயில்’ நிலைய மேம்பாலம் ‘உடைந்து’ விழுந்து நேர்ந்த பயங்கரம்... விபத்தில் சிக்கி பலர் ‘படுகாயம்’...

மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்திலுள்ள நடைமேடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் ஒருவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MADHYA PRADESH, RAILWAY, BRIDGE, COLLAPSE