“போடுறா வெடிய!.. நான் ஆடியே தீரணும்!”.. ரோட்டில் இருந்து குத்தாட்டம் போட்டபடியே தாயை வரவேற்ற இளம் மகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தாயை மகள் குத்தாட்டம் போட்டு வரவேற்றுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது.

“போடுறா வெடிய!.. நான் ஆடியே தீரணும்!”.. ரோட்டில் இருந்து குத்தாட்டம் போட்டபடியே தாயை வரவேற்ற இளம் மகள்!

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் பெண்மணி ஒருவர் பாதிப்புக்குள்ளானதை அப்பெண்மணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவரது குடும்பத்தினரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து குணமாகி, வீட்டுக்கு வந்த அப்பெண்மணியை வரவேற்ற அவரது இளம் வயது மகள் ரோட்டிலேயே குத்தாட்டம் போட்டு தனது தாய் குணமாகி திரும்புவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வு  வீடியோவாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்