'7வது மாடியில் இருந்து'.. தூக்கி வீசிய 'தந்தையின் நண்பர்'.. '3 வயது பெண் குழந்தைக்கு' நடந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

3 வயது பெண் குழந்தையை, அக்குழந்தையின் தந்தையின் நண்பர் தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'7வது மாடியில் இருந்து'.. தூக்கி வீசிய 'தந்தையின் நண்பர்'.. '3 வயது பெண் குழந்தைக்கு' நடந்த 'கொடூரம்'!

மும்பையின் கொலபா பகுதியில் உள்ள முக்கியமான அபார்ட்மெண்ட் ஒன்றின் 7வது மாடியில் இருந்து 3 வயது பெண் குழந்தை ஒன்றை, அக்குழந்தையின் தந்தையின் நண்பரே கொன்றுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். 

இதுபற்றி பேசிய போலீஸார், 3 வயது பெண் குழந்தை என்றும் பாராமல், அடுக்கு மாடிக் குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தூக்கி வீசியதை அடுத்து, குழந்தையின் தந்தையின் நண்பரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

MUMBAI, GIRL, CHILD, BIZARRE