CoronavirusLockdown: ‘பெட்ரோல் பங்கிலேயே ஊழியர்கள் பார்த்த பதறவைக்கும் காரியம்!’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!’.. ‘வீடியோ’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CoronavirusLockdown: ‘பெட்ரோல் பங்கிலேயே ஊழியர்கள் பார்த்த பதறவைக்கும் காரியம்!’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!’.. ‘வீடியோ’!

இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் பங்கிலேயே கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் பணியாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை விளையாடிக் களித்ததாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும் பெட்ரோல் நிலையத்திலேயே

இப்படி கிரிக்கெட் விளையாடினால், பந்து படாத இடத்தில் பட்டால் என்ன ஆவது? தீவிபத்துக்கு கூட வாய்ப்பாகிவிடும் என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

 

PETROLBUNK, VIDEO, CORONAVIRUSLOCKDOWN, ANDHRAPRADESH