'வேற' வழி தெரில: ஜூலை 31 வரை 'ஊரடங்கை' நீட்டிப்பதாக... அடுத்தடுத்து 'அறிவித்த' மாநிலங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அடுத்தடுத்து அதிரடியாக அறிவித்துள்ளன.

'வேற' வழி தெரில: ஜூலை 31 வரை 'ஊரடங்கை' நீட்டிப்பதாக... அடுத்தடுத்து 'அறிவித்த' மாநிலங்கள்!

கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடியும் ஊரடங்கை வருகின்ற ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மேற்கு வங்க முதல்வர் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மற்ற செய்திகள்