ஏன் 'ரம்யா'வுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை?... ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து விட்டது. 8 பேர் இதுவரை வெளியேறிய நிலையில் 10 போட்டியாளர்கள் வீட்டினுள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் ஒவ்வொருவராக அழைத்து இந்த பயணம் எப்படி இருந்தது? என கேட்டு அழவைத்து வருகிறார். அந்த வரிசையில் நேற்று கேப்ரியலா, பாலாஜி, ரம்யா ஆகிய மூவரையும் அழைத்து பேசினார்.

இப்போ நீங்களும் ரம்யாவ தான் டார்கெட் பண்றீங்க? ஏன் பிக்பாஸ் அவங்களுக்கு மட்டும் இப்படி செய்றீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர். உள்ளே இருந்த இத்தனை நாட்களில் ரம்யா இதுவரை அழவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரீஸ் டாஸ்க்கிலும் ரம்யா அழாமல் இப்படி எஸ்கேப் ஆவாரா? இல்லை அவரையும் அழவைத்து பிக்பாஸ் வேடிக்கை பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Why You are always targeting Ramya Pandian?, Fans Questioned

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.