பாடகர் திருமூர்த்தி மருத்துவ முகாமில் அனுமதி... காரணம் என்ன... வேண்டுதல் செய்யும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல வைரல் பாடகரான திருமூர்த்தி அவர்கள் தற்போது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவர் இசையமைப்பாளர் இமானின் "கண்ணான கண்ணே" பாடலை பாடிய வீடியோ படம் மிகவும் வைரலானது. இதனை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், அவருக்கு தனது படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்து மகிழ்வித்தார். இந்நிலையில் தற்போது திருமூர்த்தி கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சொந்த ஊரான பர்கூரில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியின்  முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்காக பலரும் வேண்டுதல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Viral singer thirumoorthy admitted in corona ward பாடகர் திருமூர்த்தி மருத்துவ முகாமில் அனுமதி

People looking for online information on Imman, Thirumoorthy will find this news story useful.