அரண்மனை கிளி சீரிய நிறுத்தம்.. 'காரணம்' என்ன??.. விளக்கமளித்த ஹீரோ தர்ஷன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக மக்களின் அனைவரது வீட்டிலும், விஜய் டிவிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதில் வரும் சீரியல்களை அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகம் ரசிகர்களை சம்பாதித்த சீரியல்களில் ஒன்று 'அரண்மனைக்கிளி'. இந்த சீரியலின் கதை மற்றும் அதற்கேற்ப நடித்திருந்த கதாபாத்திரங்கள், அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு, கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில், இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த சீரியலில் நடித்த நடிகர் தர்ஷன், சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது என்பது பற்றி, தற்போது விளக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக தான் சீரியல் பாதி வழியில் நிறுத்தப்பட்டது என தனது இன்ஸ்டாவில் ஒருவர் கேட்ட கேள்வியில், பதிலைக்  குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பாதியில் நின்ற விஜய் டிவி சீரியல் - விளக்கம் அளித்த நடிகர் | Vijay TV Aranmanai Kili serial stopped because - Hero Dharshan reveals reason

People looking for online information on Aranmanai Kili, Vijay tv will find this news story useful.