"விஜய் சொல்லி சொல்லி சிரிச்ச வசனம்!".. எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை முக்கிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவனின் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் சூர்யாவின் என்ஜிகே படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் செல்வராகவனின் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

இதில் ராமசாமி என்ற கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இதனிடையே விகடனின் பேட்டி ஒன்றில் எஸ்.ஜே. சூர்யா, “ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்படுவான்” என பேசிய வசனத்தை இந்த படத்தின் டிரெய்லரில் பார்த்துவிட்டு விஜய் அழைத்து பேசியதாகவும்,  அந்த வசனத்தை சொல்லி சொல்லி சிரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை எஸ்.ஜே.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

ALSO READ: இயக்குநரின் மனைவியுடன் 'வாத்தி கம்மிங்' பாட்டுக்கு குத்தாட்டம்! அட்லீ பட நாயகியின் ViralVideo!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Over Nenjam marappathillai SJ Suryah நெஞ்சம் மறப்பதில்லை

People looking for online information on NenjamMarappathillai, Selvaraghavan, Sj suryah, Vijay will find this news story useful.