கொரோனா - சிவகார்த்திகேயன் பட டயலாக் செம மேட்ச் - சுட்டிக்காட்டிய கலெக்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தின் வழியே சென்று வந்தால் கிருமி நாசினி நம் மீது தெளிக்கப்படும். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tiruppur Collector Vijayakarthikeyan shares Sivakarthikeyan's Seemaraja Dialague about Social distancing | சிவகார்த்திகேயனின் சீமராஜா வசனத்தை சமூக விலகலுக்கா�

People looking for online information on Coronavirus, Sivakarthikeyan, Tiruppur Collector, Vijayakarthikeyan will find this news story useful.